24 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை:ஈமானின் கிளைகள்

TNTJ இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் சகோதரர் அப்துல் பாசித் அவர்கள் "ஈமானின் கிளைகள்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார். ஜுமுஆ உரைக்குப் பின் நடைபெற்ற தொழுகையில் 45க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.