4 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளியில் 26.03.2010 வெள்ளிக்கிழமை அன்று சகோதரர் P.S.A.அப்துல் பாசித் "நம்பிக்கை கொண்டோரும்,தொழுகையும்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.இத் தொழுகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: