18 ஏப்ரல், 2010

மார்க்க விளக்கத் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக்கிளை சார்பாக 17.04.2010 சனிக்கிழமை அன்று இளையான்குடி பஜார் "சன்சன் பேக்கரி எதிரில் "மார்க்க விளக்கத் தெருமுனைக் கூட்டம்"மஹ்ரிப் தொழுகைக்குப் பின் மாலை 6.55 மணிஅளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் சகோதரர் அகமதுஷா அவர்கள் "இன்றைய நிகழ்வுகளும்,அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.ஏராளமான மாற்றுமத சகோதரர்களும்,இஸ்லாமிய சகோதரர்களும், இச்சொற்பொழிவைக் கேட்டு பயன் பெற்றனர்.