10 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 09.04.2010 வெள்ளிக்கிழமை அன்று P.S.A.அப்துல் பாசித் "நம்பிக்கை கொண்டோர்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பிறகு நடை பெற்ற ஜுமுஆத் தொழுகையில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.