17 டிசம்பர், 2010

ஜுமுஆ உரை:¤தொழுகையைப் பேணுவோம்¤

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடிஅல்ஹுதா தவ்ஹீத் பள்ளியில் 17.12.2010 வெள்ளிக்கிழமை அன்று மதுரைTNTJ சகோதரர் "சுலைமான்"அவர்கள் "தொழுகையைப் பேணுவோம்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆத் தொழுகையில் ஏராளமான ஆண்களும் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.

10 டிசம்பர், 2010

ஜூமுஆ உரை:¤இஸ்லாமும்,தீவிரவாதமும்¤

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி அல்ஹூதா தவ்ஹீத் பள்ளியில் 10.12.10 வெள்ளிக்கிழமையன்று TNTJ சகோதரர்"P.S.A.அப்துல் பாசித்" அவர்கள் "இஸ்லாமும்,தீவிரவாதமும்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பிறகு நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

3 டிசம்பர், 2010

ஜுமுஆ உரை:¤இஸ்லாமிய அழைப்பு பணியும்,நமது நிலைமையும்¤

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 03.12.10 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சகோதரர் "P.S.A.அப்துல் பாசித்" அவர்கள் ¤இஸ்லாமிய அழைப்புப் பணியும்,நமது நிலைமையும்¤ என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார். ஜுமுஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

TNTJ இளையான்குடி வட்டாரக் கிளை- கலந்தாலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 28.11.10 ஞாயிற்றுக்கிழமை அன்று TNTJ இளையான்குடி வட்டாரக் கிளையின் "மசூரா"(கலந்தாலோசனைக் கூட்டம்) நடை பெற்றது. இக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பாட்டன.
¤பாபர் மசூதி இடிப்பு வழக்கை உச்சநீதி மன்றமே தானாக முன்வந்து விசாரித்து நீதி வழங்க வலியுறுத்தி இன்ஷா அல்லாஹ் ஜனவரி 4 ல் மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கான சுவர் விளம்பரம்,பேருந்து ஏற்பாடு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
¤இளையான்குடியில் ஜனவரி 4 ஆர்ப்பாட்டம் குறித்து சொற்பொழிவாற்ற TNTJ நிறுவனர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களையும்,இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல் என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவாற்ற சகோதரர் "K.S.அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்களையும் அழைப்பது என்றும் அதற்கான செலவுகளை சிவகங்கை TNTJ மாவட்டமே ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
¤TNTJ இளையான்குடி கிளை சார்பாக காலண்டர் தயாரிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
¤கூட்டுக் குர்பானி வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு பள்ளிவாசலின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

2 டிசம்பர், 2010

ஜுமுஆ உரை:*துல்ஹஜ் பிறை*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 26.11.10 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சகோதரர் "அப்துல் பாசித்" அவர்கள் ¤துல்ஹஜ் பிறை ¤ என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார். ஜுமுஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ஜுமுஆ உரை:இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 19.11.10 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சகோதரர் "கலீல்" அவர்கள் ¤இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்¤ என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார். ஜுமுஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக "தியாகத் திருநாள் திடல் தொழுகை" 18.11.2010 வியாழக்கிழமையன்று இளையான்குடி சம்சு தெரு அருகில் உள்ள "அப்துல் கலாம் நகர்" திடலில் நடை பெற்றது. இதில் TNTJ சேலம் மாணவர் ரபீக் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்.இத் திடல் தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.