28 நவம்பர், 2010

ஜுமுஆ உரை:மறுமை சிந்தனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 12.11.10 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர்A.K.சீனி முகம்மது அவர்கள்"மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.இத் தொழுகையில் 40 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.