22 ஜூன், 2010

ஜூமுஆ உரை:இந்திய வரலாற்றில் முஸ்லிம்கள் பங்கு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி அல்ஹூதா தவ்ஹீத் பள்ளியில் 18.06.10 வெள்ளிக்கிழமையன்று TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் அஹமது ஷா அவர்கள் "இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் பங்கு" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பிறகு நடைபெற்ற தொழுகையில் 55க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

11 ஜூன், 2010

ஜுலை 4 செயல் வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 11.06.10 வெள்ளிக்கிழமையன்று இன்ஷா அல்லாஹ் ஜுலை 4ல் நடை பெறவுள்ள "ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாடு" சம்பந்தமான செயல் வீரர்கள் கூட்டம் ஜுமுஆத் தொழுகைக்குப் பின் TNTJ சிவகங்கை மாவட்டத் தலைவர் A.K.சீனி முகம்மது தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஜுலை 4 மாநாட்டிற்கு மக்களை அலை கடலென திரளாகப் பங்கு பெறச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக் கூட்டத்தில் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஜூமுஆ உரை: பிரார்த்தனையின் ஒழுங்குகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 11.06.10 வெள்ளிக்கிழமையன்று TNTJ சிவகங்கை மாவட்டத் தலைவர் சகோதரர் A.K.சீனி முஹம்மது அவர்கள் "பிரார்த்தனையின் ஒழுங்குகள்"என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பின்னர் நடைபெற்ற தொழுகையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.

ஜூமுஆ உரை: இஸ்லாமும்,கல்வியும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 04.06.10 வெள்ளிக்கிழமையன்று TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் சகோதரர் அஹமதுஷா அவர்கள் "இஸ்லாமும்,கல்வியும்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பின்னர் நடைபெற்ற தொழுகையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.