17 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 16.04.2010 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் சகோதரர் அஹமதுஷா அவர்கள் "உண்மையான ஏகத்துவ வாதிகள் யார்?" என்ற தலைப்பில் "ஜுமுஆ உரை"ஆற்றினார்.இத் தொழுகையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.