5 மே, 2010

ஜுமுஆ உரை:இணை வைத்தல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக்கிளை "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 30.04.2010 வெள்ளிக்கிழமை அன்று சேலம் TNTJ மதரஸா மாணவர் "மன்சூர்"அவர்கள் "இணை வைத்தல்"என்ற தலைப்பில் "ஜுமுஆ உரை"ஆற்றினார்.அதற்கு பின்பு நடை பெற்ற தொழுகையில் 45 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.