9 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 02.04.2010 வெள்ளிக்கிழமை அன்று சகோதரர் P.S.A.அப்துல் பாசித் அவர்கள் கடந்த வாரம் உரையாற்றிய "நம்பிக்கை கொண்டோரும்,தொழுகையும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக ஜுமுஆ உரையாற்றினார்.ஜுமுஆத் தொழுகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: