24 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை:ஈமானின் கிளைகள்

TNTJ இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் சகோதரர் அப்துல் பாசித் அவர்கள் "ஈமானின் கிளைகள்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார். ஜுமுஆ உரைக்குப் பின் நடைபெற்ற தொழுகையில் 45க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

18 ஏப்ரல், 2010

மார்க்க விளக்கத் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக்கிளை சார்பாக 17.04.2010 சனிக்கிழமை அன்று இளையான்குடி பஜார் "சன்சன் பேக்கரி எதிரில் "மார்க்க விளக்கத் தெருமுனைக் கூட்டம்"மஹ்ரிப் தொழுகைக்குப் பின் மாலை 6.55 மணிஅளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் சகோதரர் அகமதுஷா அவர்கள் "இன்றைய நிகழ்வுகளும்,அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.ஏராளமான மாற்றுமத சகோதரர்களும்,இஸ்லாமிய சகோதரர்களும், இச்சொற்பொழிவைக் கேட்டு பயன் பெற்றனர்.

17 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 16.04.2010 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் சகோதரர் அஹமதுஷா அவர்கள் "உண்மையான ஏகத்துவ வாதிகள் யார்?" என்ற தலைப்பில் "ஜுமுஆ உரை"ஆற்றினார்.இத் தொழுகையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

10 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 09.04.2010 வெள்ளிக்கிழமை அன்று P.S.A.அப்துல் பாசித் "நம்பிக்கை கொண்டோர்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பிறகு நடை பெற்ற ஜுமுஆத் தொழுகையில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

9 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 02.04.2010 வெள்ளிக்கிழமை அன்று சகோதரர் P.S.A.அப்துல் பாசித் அவர்கள் கடந்த வாரம் உரையாற்றிய "நம்பிக்கை கொண்டோரும்,தொழுகையும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக ஜுமுஆ உரையாற்றினார்.ஜுமுஆத் தொழுகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

4 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளியில் 26.03.2010 வெள்ளிக்கிழமை அன்று சகோதரர் P.S.A.அப்துல் பாசித் "நம்பிக்கை கொண்டோரும்,தொழுகையும்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.இத் தொழுகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.