21 மார்ச், 2010

மாற்று மத சகோதரிகள் இருவருக்கு திருக்குர்ஆன் வழங்குதல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த மகளிர் காவலர் ஒருவருக்கும், கன்னியாஸ்திரி ஒருவருக்கும் சகோதரர் PJ அவர்கள் மொழி பெயர்த்த "திருக்குர்ஆன்" தமிழாக்கம் 21.03.2010 அன்று வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: