28 மே, 2010

ஜுமுஆ உரை:ஐவேளைத் தொழுகையும், நமது நிலையும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 28.05.10 வெள்ளிக்கிழமை அன்று காரைக்குடி TNTJ சகோதரர் உமர் பாருக் அவர்கள் "ஐவேளைத் தொழுகையும், நமது நிலையும்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.ஜுமுஆ உரைக்குப் பின்னர் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: