14 மே, 2010

ஜுமுஆ உரை:அல்குர்ஆனின் சிறப்புகளும், அத்தாட்சிகளும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 14.05.2010 வெள்ளிக்கிழமை அன்று திருப்பத்தூர் தவ்ஹீத் சகோதரர்"ஜஹாங்கிர்"அவர்கள் "அல்குர்ஆனின் சிறப்புக்களும்,அத்தாட்சிகளும்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.இதற்குப் பிறகு நடை பெற்ற ஜுமுஆத் தொழுகையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: