28 மே, 2010

கீழாயூரில் மார்க்க விளக்கத் தெரு முனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக கீழாயூரில் மார்க்க விளக்கத் தெரு முனைக் கூட்டம் மஹ்ரிப் தொழுகைக்குப் பின் நடை பெற்றது.இக் கூட்டத்தில் TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் அஹமது ஷா அவர்கள் "நன்மையை ஏவி தீமையைத் தடுங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை: