10 டிசம்பர், 2010

ஜூமுஆ உரை:¤இஸ்லாமும்,தீவிரவாதமும்¤

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி அல்ஹூதா தவ்ஹீத் பள்ளியில் 10.12.10 வெள்ளிக்கிழமையன்று TNTJ சகோதரர்"P.S.A.அப்துல் பாசித்" அவர்கள் "இஸ்லாமும்,தீவிரவாதமும்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பிறகு நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை: