17 டிசம்பர், 2010

ஜுமுஆ உரை:¤தொழுகையைப் பேணுவோம்¤

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடிஅல்ஹுதா தவ்ஹீத் பள்ளியில் 17.12.2010 வெள்ளிக்கிழமை அன்று மதுரைTNTJ சகோதரர் "சுலைமான்"அவர்கள் "தொழுகையைப் பேணுவோம்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆத் தொழுகையில் ஏராளமான ஆண்களும் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.