3 டிசம்பர், 2010

ஜுமுஆ உரை:¤இஸ்லாமிய அழைப்பு பணியும்,நமது நிலைமையும்¤

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 03.12.10 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சகோதரர் "P.S.A.அப்துல் பாசித்" அவர்கள் ¤இஸ்லாமிய அழைப்புப் பணியும்,நமது நிலைமையும்¤ என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார். ஜுமுஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை: