2 டிசம்பர், 2010

ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக "தியாகத் திருநாள் திடல் தொழுகை" 18.11.2010 வியாழக்கிழமையன்று இளையான்குடி சம்சு தெரு அருகில் உள்ள "அப்துல் கலாம் நகர்" திடலில் நடை பெற்றது. இதில் TNTJ சேலம் மாணவர் ரபீக் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்.இத் திடல் தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை: