20 மார்ச், 2010

மார்க்க விளக்கத் தெருமுனைக் கூட்டம்

20.03.2010 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக சாலையூர் சென்ட்ரல் கிளாத் ஸ்டோர் எதிரில் மார்க்க விளக்கத் தெரு முனைக் கூட்டம் மாலை 6.55 மணி அளவில் நடை பெற்றது. இக் கூட்டத்தில் "மனித குலத்தைச் சீரழிக்கும் விபச்சாரமும் அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வும்" என்ற தலைப்பில் TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் சகோதரர் அஹமது ஷா அவர்கள் உரையாற்றினார்கள்.இக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கருத்துகள் இல்லை: