19 மார்ச், 2010

ஜுமுஆ உரை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடிஅல்ஹுதா தவ்ஹீத் பள்ளியில் 19.03.2010 வெள்ளிக்கிழமை TNTJ அதிராமபட்டிணம் மாணவர் முஹம்மது அஸ்லம் அவர்கள் "அர்ஷின் நிழலில் ஏழு பேர்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆத் தொழுகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களும் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.