22 ஜூன், 2010

ஜூமுஆ உரை:இந்திய வரலாற்றில் முஸ்லிம்கள் பங்கு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி அல்ஹூதா தவ்ஹீத் பள்ளியில் 18.06.10 வெள்ளிக்கிழமையன்று TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் அஹமது ஷா அவர்கள் "இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் பங்கு" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பிறகு நடைபெற்ற தொழுகையில் 55க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை: