11 ஜூன், 2010

ஜூமுஆ உரை: பிரார்த்தனையின் ஒழுங்குகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 11.06.10 வெள்ளிக்கிழமையன்று TNTJ சிவகங்கை மாவட்டத் தலைவர் சகோதரர் A.K.சீனி முஹம்மது அவர்கள் "பிரார்த்தனையின் ஒழுங்குகள்"என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பின்னர் நடைபெற்ற தொழுகையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: