11 ஜூன், 2010

ஜுலை 4 செயல் வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 11.06.10 வெள்ளிக்கிழமையன்று இன்ஷா அல்லாஹ் ஜுலை 4ல் நடை பெறவுள்ள "ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாடு" சம்பந்தமான செயல் வீரர்கள் கூட்டம் ஜுமுஆத் தொழுகைக்குப் பின் TNTJ சிவகங்கை மாவட்டத் தலைவர் A.K.சீனி முகம்மது தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஜுலை 4 மாநாட்டிற்கு மக்களை அலை கடலென திரளாகப் பங்கு பெறச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக் கூட்டத்தில் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: