20 மே, 2011

ஜுமுஆ உரை:அமானிதம் மற்றும் இஸ்லாமிய திருமணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.இளையான்குடி அல்ஹுதா தவ்ஹீத் பள்ளியில் 20.05.2011 வெள்ளிக் கிழமை அன்று TNTJ சகோதரர் உமர் பாருக் அவர்கள் "அமானிதம் மற்றும் இஸ்லாமிய திருமணம்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பிறகு நடை பெற்ற தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: